மஜா மல்லிகாவிடம் கேளுங்கள்!!
Posted in Maja Mallika Answers, மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் on April 12th, 2010 by kaadhalan?? மிகுந்த தயக்கத்துடன் இதனை எழுதுகிறேன். நான் 40 வயதான ஆண். 20 வயது வரை ஒரு கிறித்துவ ஆதரவு நிலையத்தில் வளர்க்கப்பட்ட அனாதை. எனவே எனக்கென்று எந்த சொந்தமும் கிடையாது. அங்கு படித்துப் பட்டம் பெற்று இப்பொழுது ஒரு கல்லூரியில் அத்லடிக் கோச்சாக இருக்கிறேன். நான் வளர்க்கப்பட்ட சூழ்நிலை காரணமோ, அல்லது என் மனநிலை காரணமோ தெரியவில்லை, இதுவரை பெண்களின் மீது எந்த ஒரு நாட்டமும் சென்றதில்லை. ஆனால் செக்ஸ் உணர்வுகள் இல்லாமல் இல்லை. இயற்கையான அத் தேவைக்கு சுய இன்பம் ஒன்றுதான் வடிகாலாக உள்ளது. என் அடிமனதில் பதிந்து விட்ட தாழ்வு மனப்பான்மை, நான் ஒரு பெற்றோர் பெயர் தெரியாத அனாதை என்ற கழிவிரக்கம் ஆகியன என் திருமணம் குறித்த எண்ணங்களைத் தடை செய்து விட்டன. நான் அதைப் பற்றி நினைப்பதும் கிடையாது.
இதுதான் இறைவன் கொடுத்த வாழ்க்கை என்று நிம்மதியாகவே இருந்தேன். சில மாதங்களுக்கு முன் ஆசிய தடகளப் போட்டிகளுக்காக என் காலேஜிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 5 மாணவிகளுடன் டெல்லி சென்றிருந்தேன். போட்டிகளுக்காகவும் அதற்கான முன் பயிற்சிகளுக்காகவும் பதினைந்து தின்ங்கள் அங்கே தங்க வேண்டியிருந்தது. அப்போது மாலை நேரங்களில் பல கோச்சுகள் தண்ணி அடிப்பதையும் அதன் பின்னர் சில பெண்கள் அவர்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக கோச்சுகளின் ரூமுக்கு செல்வதையும் கவனித்திருந்தேன். நல்ல வேளை எனது 5 மாணவிகளும் இவ்வகைக் கூத்துகளில் கலந்து கொள்ளாமல் தான் இருந்தனர். நான் சில கோச்சுகளுடன் மது அருந்துவது உண்டு. அப்பொழுது என் டீமில் உள்ள பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டு இவ்வளவு அழகான குட்டிகளுடன் வந்து விட்டும் அதை எஞ்சாய் பண்ணாததைப் பற்றிக் கேலி செய்வார்கள்;. நான் அதைப் பொருட் படுத்துவது கிடையாது. போட்டிகளின் போது என் டீம் மாணவிகள் நன்றாக பெர்ஃபார்ம் செய்து சில மெடல்கள் பெற்றனர். இவர்களில் ஒருத்தி “லில்லி” (உண்மைப் பெயர் அல்ல). அவள் ஒரு ஈவண்டில் மிக நன்றாக செய்து முதலாவதாக வந்தாள். என்ன ஈவண்ட் என்று சொன்னால் அவள் அடையாளம் தெரியலாம். அன்று நான் மது அருந்திவிட்டு பாரிலிருந்து திரும்பும் போது எனக்கு லில்லியைப் பார்த்து பெர்சனலாக வாழ்த்துச் சொல்ல வேண்டும் என நினைப்பு வந்தது. வீராங்கனைகளுக்கு தனித்தனியே காட்டேஜ்கள் கொடுத்திருந்தனர். நான் லில்லியின் காட்டேஜுக்கு சென்றேன். வெளிக்கதவு பூட்டாமல் தான் இருந்தது. உள்ளே லில்லியைக் காணோம். பெட்ரூமில் இருப்பாள் என்ற நினைப்பில் பெட்ரூம் கதவைத் திறந்த நான் அதிர்ச்சியடைந்தேன்.
Read more »









